நீண்ட நேரமாக செயலிழந்திருந்த Facebook, Instagram மற்றும் Threads தளங்கள் மீண்டும் வழமைக்குத் திரும்பின. பெரும்பாலானவர்களின் கணக்குகள் Logout செய்யப்பட்டிருந்தன.
இனி ஒரு கூட்டம் Password இற்காக பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
சமீபகாலமாக, சமூக வலைத்தளப் பயனர்கள் மத்தியில் தனியுரிமை குறித்த கவலைகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, Meta நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) அம்சங்கள், பயனர்களின் புகைப்படங்களை “ஸ்கேன்”…
முகப்புத்தக கணக்கு (Facebook) வைத்திருப்பவர் இறந்ததன் பின்னர் அக்கணக்குக்கு என்ன நடக்கும்? இது யாரும் எதிர்பார்க்காத பிரச்சினையாகும். எனினும், முகப்புத்தக (Facebook) நிறுவனம் இந்த பிரச்சினை தொடர்பில்…
செயற்கை நுண்ணறிவு (Ai) மூலமாக சமூக ஊடகங்களில் படங்கள், ஆடியோக்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கவும் பகிரவும் மக்களுக்கு பலகிவிட்டனர். ஆனால் சில நேரங்களில், இது சில ஆபத்தான…