நீண்ட நேரமாக செயலிழந்திருந்த Facebook, Instagram மற்றும் Threads தளங்கள் மீண்டும் வழமைக்குத் திரும்பின. பெரும்பாலானவர்களின் கணக்குகள் Logout செய்யப்பட்டிருந்தன.
இனி ஒரு கூட்டம் Password இற்காக பெரும் போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும்.
‘குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்கும் புலவர்’ எனும் திருவிளையாடல் திரைப்பட வசனம் போல, இணைய உலகில் குற்றம் கண்டுபிடித்தே பெயர் வாங்குபவர்கள் மட்டும் அல்ல, பணம் சம்பாதிக்கும்…
இன்றைய இளைஞர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரையும் கட்டிப் போட்டுள்ள Facebook காலத்திற்கு காலம் புதிய வசதிகளை அறிமுகம் செய்து பயனர்களை கட்டிப்போட்டுள்ளது என்றால் மிகையாகாது. அவ்வப்போது வரும்…
நேபாளம், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் மற்றும் X போன்ற முக்கிய சமூக ஊடக தளங்களுக்கு அணுகலை முடக்குமாறு இணைய சேவை வழங்குநர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் நேபாளத்தின்…